Nambikkai RAMA
எண்ணித் துணிக! இறையைப் பணிக!
Sunday, May 26, 2013
பேரின்பன் ஆகு!
உன் முன்னில்
தெரிபவை அனைத்தும்
உன் கண்ணில்; கண்ணிருக்கும்
உன்னில் தெரிபவையே!
பார் பார் ஆழ்ந்துப் பார்!
புறக்கண்கள் மூடி
அகக்கண் திறக்கும்
அவன் காட்சி உணர்!
பேரின்பன் ஆகு!
--
பணிவன்புடன்
ராமா
"No God, no peace. Know God, know peace"
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment